👉கவிதை காதலர்களுக்கு👈
வஞ்சிக் கொடி இடையாள்
பிஞ்சு வெள்ளரி தேகமுடையாள்
பஞ்சு மேக கூந்தலுடையாள்
காஞ்சி பட்டு கண்ணமுடையாள்
தஞ்சை பொம்மை நகலுடையாள்
பஞ்சமில்லா இதழ் தேனுடையாள்
வஞ்சியவள் நெஞ்சமதில் தஞ்சம்புக கெஞ்சும் எனை ஏற்கா மனமுடையாள்!!!
பெண்மை_தாய்மை!
பெண்மையை இதயமற்றவளாகவும்;
தாய்மையை சற்று பெரிய இதயத்தோடும் படைத்துளான் இறைவன்!!!
THANK YOU!!!
No comments:
Post a Comment