Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு-IV👈

 

👉கவிதை காதலர்களுக்கு👈



                           என் இதயமும்; உதிரம் பாயும் சதைகளால் ஆனதே கிழித்தெரியும் முன் வலிக்கும் என்பதை ஏன் மறந்தாள்.....


                             என் நினைவுகளின் நாட்காட்டியில் கிழித்தெறிய முடியா நாட்களில் இன்றும் ஒன்று....



                            எனக்கு மட்டும் விழிகளில் சுவாசம் வைத்து; அவள் பிம்பங்களை சுவாசிக்க வைத்து விட்டான்....    

            

                            கத்தரிக்கோலால் கத்தரித்த; காகிதம் போல் துகள் துகளாகிறேன் உன் பார்வையில்....   நான்     



                                    THANK YOU !!!             

4 comments: