Saturday, 17 April 2021

👉கவிதை காதலர்களுக்கு- XIV👈

 

                       👉கவிதை காதலர்களுக்கு👈


என் இருதயத்தின் இரு துடிப்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில்;

நட்புதான் எனக்கு சுவாசம் தருகிறது.....❣️அவளுக்கும் சேர்த்து இவனே காதல் செய்கிறான்......

by George.

    தீண்டல்கள் ஏதும் இல்லை; எதிர்பாராமல் எப்போதாவது பார்க்கப்படும் பார்வை மட்டுமே.....

     காதலியின் விரல் கோர்த்து நீண்டதூர நடைப்பயணம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிட....

      மூச்சுக்காற்றோடு நிறைவேறா ஏக்கங்களையும் சுமந்தபடி அவளுக்காய் மட்டுமே துடித்திடும் இதயத்திற்கு சொந்தக்காரன்-ஒருதலை காதலன்....





                                                                         THANK YOU !!!

No comments:

Post a Comment